பள்ளி கோடை விடுமுறை என்றும் பார்க்காமல் தலைமை ஆசிரியை ந.மேகலா தலைமையில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
பள்ளி கோடை விடுமுறை என்றும் பார்க்காமல் தலைமை ஆசிரியை ந.மேகலா தலைமையில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்